திருப்பூரில் தேசிய கல்விக் கொள்கை

img

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி கொடிகள் கிழிப்பு: சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தல்

திருப்பூரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதி ராக மக்களிடம் விழிப் புணர்வுப் பிரச்சாரம் செய் வதற்காக சாமுண்டிபுரம் பகுதியில் கட்டப்பட்ட செங் கொடிகளை இரவு நேரத் தில் சமூக விரோதிகள் கிழித்து, அறுத்துவீசினர்